சகுரா மற்றும் தெங்போரா படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சகுரா மற்றும் தெங்போரா படுகொலை (Zakoora and Tengpora massacre) 1990 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 1 அன்று இந்தியாவின் சிறீநகரில் உள்ள சகுரா மற்றும் தெங்போரா பகுதிகளில் நடைபெற்றது.[1] காசுமீரில் பொது வாக்கெடுப்பு தொடர்பான ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தை அமல்படுத்தக் கோரி போராடியவர்கள் 26 பேர் இந்நிகழ்வில் இந்தியப்படை வீரர்களால் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர்.[2] காசுமீர் மீதான அவசர நடவடிக்கைக்கு பன்னாட்டு மன்னிப்பு அவை அமைப்பு மேல்முறையீடு செய்ய இச்சம்பவம் வழிவகுத்தது.[3]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tariq Ali; Bhatt, Hilal; Angana P. Chatterji; Pankaj Mishra; Arundhati Roy (2011). Kashmir: The Case for Freedom. Verso Books. பக். xii. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781844677351. https://archive.org/details/kashmircaseforfr0000unse. 
  2. Gossman, Patricia (1991). Human Rights in India: Kashmir Under Siege. Human Rights Watch. பக். 59–60. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780300056143. 
  3. Maheshwari, Anil (1993). Crescent over Kashmir: Politics of Mullaism. Rupa & Co.. பக். 172–173. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788171671571.