கொடிமூட்டில் பத்ரகாளி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொடிமூட்டில் பத்ரகாளி கோயில் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் பாரிப்பள்ளியில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கோயிலாகும். இந்தக் கோயிலின் மூலவர் பத்ரகாளி ஆவார்.

துணைத்தெய்வங்கள்[தொகு]

இங்கு தேவி, சிவன், கணபதி, நவக்கிரகங்கள் ஆகிய துணைத்தெய்வங்கள் உள்ளன.

விழாக்கள்[தொகு]

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் பொங்கலுடன் தொடங்கி பத்து நாட்கள் விழா சிறப்பாக நடைபெறுகிறது. இதில் கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பெண்கள் கலந்து கொள்கின்றனர். [1] [2] பத்தாம் நாள் நடைபெறும் அனைவரையும் ஈர்க்கின்ற கஜமேளா எனப்படும் யானை ஊர்வலம் நடைபெறுகிறது. [3]

சிறப்பு[தொகு]

இக்கோயில் ஈழவா (செகவர்) சமூகத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது, இருப்பினும் அனைத்து சாதியினரும் இனபேதமின்றி இக்கோயிலில் நடைபெறும் விழாவில் பங்கேற்கின்றனர். இங்கு நவராத்திரி விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hundreds offer Pongala". http://www.hindu.com/2008/03/01/stories/2008030151320300.htm. 
  2. "Temple fete from March 2". http://www.hindu.com/2007/02/27/stories/2007022709490300.htm. 
  3. "Parippally Gajamela". பார்க்கப்பட்ட நாள் 20 February 2011.

வெளி இணைப்புகள்[தொகு]