கூந்தற்பனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூந்தற்பனை
கித்தூள்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: Arecales
குடும்பம்: Arecaceae
பேரினம்: Caryota
இனம்: C. urens
இருசொற் பெயரீடு
Caryota urens
கரோலஸ் லின்னேயஸ்

கூந்தற்பனை (இலங்கை வழக்கு: கித்தூள்) (Caryota urens) என்பது இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மியான்மர் ஆகிய நாடுகளில் மழைக் காட்டு நிலங்களில் வளரும் பனைக் குடும்ப பூக்கும் தாவர இனமாகும்.

விளக்கம்[தொகு]

கூந்தற்பனை 12 மீட்டர் (39 அடி) உயரமும் 30 செமீ (0.98 அடி) அகலமுமான அடிமரத்தையும் கொண்டது.

யா என்னும் மரத்தைத் தொல்காப்பியம் ஆ-ஈற்றில் முடியும் சொல் என்று குறிப்பிடுகிறது.[1]

இந்த தரத்தின் பெயரைச் சங்கப்பாடல் ‘யாம்’ என்று குறிப்பிடுகிறது. [2]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Caryota urens
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. யாமரக் கிளவி மெல்லெழுத்து மிகும் – தொல்காப்பியம் 1-230. யாஅங்கோடு, யாஅஞ்செதிள், யாஅந்தோல், யாஅம்பூ
  2. பிடி பசி களையப் பெருங்கை வேழம் யாஅம் பொலிக்கும் – குறுந்தொகை 37

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூந்தற்பனை&oldid=3706748" இலிருந்து மீள்விக்கப்பட்டது