கிரண் சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரண் சௌத்ரி
Kiran Choudhary
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2005 – முதல்
முன்னையவர்ரண்தீப் சுர்ஜேவாலா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 சூன் 1955 (1955-06-05) (அகவை 68)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சுரேந்திரர் சிங்
பிள்ளைகள்சுருதி சௌத்ரி
வாழிடம்பிவாணி & தில்லி[1]

கிரண் சௌத்ரி (Kiran Choudhry)(பிறப்பு 5 ஜூன் 1955) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். இவர் தோஷம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஆவார். இந்த இடத்தை இவரது மாமனார் பன்சிலால் மற்றும் மறைந்த கணவர் சுரேந்தர் சிங் ஆகியோர் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.

அரியானாவில் முக்கியப் பெண் தலைவர் என்று அழைக்கப்படும் கிரண் சவுத்ரி ஏப்ரல் 2021-ல் தனது தாயை இழந்தார்.[2] கிரண் சௌத்ரி சரியாக நிர்வகிக்கப்படும் தேர்தல் பிரச்சாரங்களில் நம்பிக்கை கொண்டவர்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Detailed Profile: Smt. Shruti Choudhry". India: National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் 3 May 2014.
  2. "पिता के बाद माता का भी हुआ देहांत, किरण चौधरी ने कहा- अत्यंत पीड़ादायक व अपूर्णीय क्षति". 26 April 2021.
  3. "तोशाम मेरा घर, कोई बड़ा नेता कोनी ल्याऊं, खुद प्रचार करने में हूं सक्षम: किरण". 17 October 2019.
  4. "Haryana: Congress workers organize Satyagrah to express solidarity with farmers, shopkeepers | Chandigarh News - Times of India". The Times of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரண்_சௌத்ரி&oldid=3677199" இலிருந்து மீள்விக்கப்பட்டது