கல்கியின் அமரதாரா (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்கியின் அமரதாரா (தொகுதி 1)
நூல் பெயர்:கல்கியின் அமரதாரா (தொகுதி 1)
ஆசிரியர்(கள்):ஆனந்தி
வகை:புதினம்
துறை:சமூகம்
இடம்:சென்னை 600 0017
மொழி:தமிழ்
பக்கங்கள்:912
பதிப்பகர்:வானதி பதிப்பகம்
பதிப்பு:6ஆம் பதிப்பு 2012
கல்கியின் அமரதாரா (தொகுதி 2)
நூல் பெயர்:கல்கியின் அமரதாரா (தொகுதி 2)
ஆசிரியர்(கள்):ஆனந்தி
வகை:புதினம்
துறை:சமூகம்
இடம்:சென்னை 600 0017
மொழி:தமிழ்
பக்கங்கள்:556
பதிப்பகர்:வானதி பதிப்பகம்
பதிப்பு:3ஆம் பதிப்பு 2013

கல்கியின் அமரதாரா கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மகள் ஆனந்தி எழுதிய புதினமாகும்.[1] இது நான்கு பாகங்களைக் கொண்ட புதினமாகும். இந்நூலின் முதல் 26 அத்தியாயங்களைகீ கல்கி எழுதியதாக முன்னுரையில் ஆனந்தி குறிப்பிட்டிருக்கிறார்.

அமைப்பு[தொகு]

  • முதல் பாகம் - இந்துமதியின் கதை (50 அத்தியாயங்கள்)
  • இரண்டாம் பாகம் - நட்சத்திர உதயம் (50 அத்தியாயங்கள்)
  • மூன்றாம் பாகம் - ரங்கதுரையின் கதை (39 அத்தியாயங்கள்)
  • நான்காம் பாகம் - வாழ்வு மலர்ந்தது (26 அத்தியாயங்கள்)

இந்த நான்கு பாகங்களும் இரு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

உசாத்துணை[தொகு]

  • 'கல்கியின் அமரதாரா', நூல், (1 & 2ஆம் பாகங்கள்) (6ஆம் பதிப்பு 2012; வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை)
  • 'கல்கியின் அமரதாரா', நூல், (3 & 4ஆம் பாகங்கள்) (3ஆம் பதிப்பு 2013; வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை)

மேற்கோள்கள்[தொகு]

  1. Google Books

வெளி இணைப்புகள்[தொகு]