கலசமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலசமங்கலம் என்பது புதுக்கோட்டை நகரின் பழைய பெயர் ஆகும்.[1] இது பொற்பனைக்கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.இந்த பகுதி முத்தரையர் மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. இங்கே முத்தரையர் மன்னரால் கட்டப்பட்ட மாபெரும் கோட்டை ஒன்று சிதிலமடைந்த நிலையில் உள்ளது.[சான்று தேவை] இந்தக் கோட்டையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்கக் கட்டிகளை கொண்டு கட்டப்பட்டது திருவரங்குளம் கோவில் என்று கூறப்படுகிறது.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. "என் ஊர்! பழமை பாதி... நவீனம் பாதி!". விகடன். பார்க்கப்பட்ட நாள் 25 சனவரி 2015.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலசமங்கலம்&oldid=2493781" இலிருந்து மீள்விக்கப்பட்டது