கரம்பயம் முத்துமாரியம்மன் கோயில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இக்கட்டுரையைத் தரமுயர்த்த வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, ஆங்கில விக்கிப்பீடியா தகவலையும் பயன்படுத்தி, இந்தக் கட்டுரையைத் துப்புரவு செய்து உதவலாம். |
கரம்பயம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயிலாகும்.15 ஆம் நூற்றாண்டில் இந்த கோவில் அமைந்துள்ளது பட்டுக்கோட்டையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோவில் உள்ளது தஞ்சாவூரில் இருந்து 41 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோவில் உள்ளது.
| கரம்பயம் அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் | |
|---|---|
| படிமம்:Karambayam muthumariyamman கரம்பயம் அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் | |
| பெயர் | |
| பெயர்: | கரம்பயம் அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் |
| அமைவிடம் | |
| நாடு: | இந்தியா |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | தஞ்சாவூர் மாவட்டம் |
| அமைவு: | கரம்பயம் |
| அஞ்சல் குறியீடு: | 614626 |
| ஏற்றம்: | 66 m (217 அடி) |
| ஆள்கூறுகள்: | F8W3+6CJ, Karambayam, Tamil Nadu 614626 |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | முத்துமாரியம்மன் |
| சிறப்பு திருவிழாக்கள்: | ஆடி ஆவணி தரிசனம் பங்குனி மாதத்தில் கடைசி வாரம் சித்திரை மாதத்தில் முதல் வாரம் திருவிழா ஆரம்பம் |
| உற்சவர் தாயார்: | கரம்பயம் முத்து மாரியம்மன் |
| வரலாறு | |
| அமைத்தவர்: | சோழர்கள் |
ஆவணி மாதத்தில் அம்மன் கோவில்களில் தரிசனம்
[தொகு]புதிய தொடக்கம்:
ஆவணி மாதம் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் செய்யப்படும் வழிபாடுகள், புதிய முயற்சிகளில் வெற்றி தரும் என்பது நம்பிக்கை.
குடும்ப ஒற்றுமை:
ஆவணி மாதத்தில் குடும்பத்துடன் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுவது குடும்ப ஒற்றுமையைக் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
நன்மைகள்:
ஆவணி மாதத்தில் அம்மன் கோவில்களில் செய்யப்படும் வழிபாடுகள், நன்மைகளைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
குறிப்பு: தமிழ்நாட்டில் ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் அம்மன் கோவில்களுக்கு சிறப்பு சுற்றுலாப் பயணங்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. நீங்கள் இந்த சுற்றுலாக்களில் கலந்து கொண்டு அம்மன் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யலாம்.
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் தரிசனம்
[தொகு]அம்மனுக்கு உகந்த மாதம்:
ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் செய்யப்படும் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் சிறப்பு பலன்களைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சிறப்பு பூஜைகள்:
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், மற்றும் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
பக்தர்களின் கூட்டம்:
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
ஆன்மீக அதிர்வுகள்:
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் ஒருவித ஆன்மீக அதிர்வுகள் இருக்கும், இது பக்தர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தரும்.
குறிப்பு: தமிழ்நாட்டில் ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் அம்மன் கோவில்களுக்கு சிறப்பு சுற்றுலாப் பயணங்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. நீங்கள் இந்த சுற்றுலாக்களில் கலந்து கொண்டு அம்மன் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யலாம்.
திருவிழா வரலாறு நிகழ்வு
[தொகு]16 ஆம் நூற்றாண்டில் கரம்பயம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் முதல் முறையாக பங்குனி மாதத்தில் கடைசி வாரம் (ஆரம்ப கிழமை ஞாயிறு) சித்திரை மாதத்தில் முதல் வாரம் (முடிவு கிழமை வெள்ளி) திருவிழா ஆரம்பம் ஏழு குடும்பத்தினர்கள் மண்டகப்படிதாரர்கள் முன்னிட்டு திருவிழா தொடங்கும் உள்ளூர் காவடி வெளியூர் காவடி தஞ்சாவூர் பால்குடம் தேர் திருவிழா முத்து பல்லாக்கு திருவிழாக்கள், ஒரு மத மற்றும் சமூக நிகழ்வாக மிக முக்கியமானதாக இருந்தது. கோயில்கள், தேர்களை அமைப்பதிலும், திருவிழாக்களை நடத்துவதிலும் அதிக கவனம் செலுத்தின. இந்த காலகட்டத்தில் தேர்களின் வடிவமைப்பு மற்றும் திருவிழாக்கள் மிகவும் விரிவடைந்தன.வேதாரண்யம் திருத்துறைப்பூண்டிதஞ்சாவூர் செங்கிப்பட்டி திருவையாறு கும்பகோணம் வலங்கைமான் அம்மாபேட்டை பாபநாசம் மன்னார்குடி ஒரத்தநாடு கத்தர்க்கோட்டை பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி கட்டுமாவடி அனைத்து பகுதியை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து திருவிழாவில் வரும் பக்தர்கள். குறிப்பாக, தூரத்தில் இருந்து வரும் மக்கள் மாட்டு வண்டியில் தங்கள் குடும்பத்தினருடன் வந்து, திருவிழாவில் கலந்து கொள்வார்கள். இது ஒரு சமூக நிகழ்வாகவும் கருதப்பட்டது.
அமைவிடம்
[தொகு]இக்கோயில் பட்டுக்கோட்டைக்குத் வடக்கில் ஒரத்தநாடு செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் கரம்பயம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.திருக்கோவிலுக்கு பின்புறம் 2 ஏக்கர் குளம் அமைந்துள்ளது 3 கோடி லிட்டர் கொள்ளளவு அமைந்துள்ளது.
கோயில் உருவாக்கம்
[தொகு]சிறு கோயிலுள் குடிகொண்டிருந்த முத்துமாரியம்மனுக்கு, சோழர் காலத்தில் சோழ மன்னர்களால் சிறிய கோவிலாக அமைக்கப்பட்டது. பின்னர் 15 ஆம் நூற்றாண்டில் காட்டுப் பகுதியில் மறைந்திருந்த கோவில் கரம்பயம் ஊருகாரர்கள் முடிவெடுக்கப்பட்ட வகைகாரர்
1).வெள்ளாஞ் செட்டியார்,
2).பெரிய வாண்டையார்
3).சின்ன வாண்டையார்
4).முதலியார்
5).தாண்டா மழவர்
6). மழவர்
7).நாட்டார்
வகைகாரர் முடிவெடுக்கப்பட்ட கோபுரம் மற்றும் ராஜகோபுரத்துடன் பிரம்மாண்ட கோவில் எழுப்பப்பட்டது. தற்போது இக்கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ளது.
நிர்வாகம்
[தொகு]கோவில் நிர்வாகம் எவ்வாறு நடைபெறுகிறது, பஞ்சாயத்து அல்லது கிராம சபையின் பங்கு என்ன, மற்றும் நிதி எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது போன்றவை.கோவில் பராமரிப்பு மற்றும் செலவு, கோவில் மற்றும் நிர்வாக பணியாளர் சம்பளம் இதை ஈடுகட்ட 15வது நூற்றாண்டில் கிராம கோவில் வகைகாரர்கள் முடிவு செய்யப்பட்டு வகைகாரர்கள் நிலத்தில் விளையும் பண்டமாற்று முறை அடிப்படையில் கோவில் நிர்வாக செலவுக்கு பயன்படுத்தபட்டுள்ளது.நிர்வாகம், ஆன்மீகம், சமுதாய மற்றும் கலாச்சார மையங்களாக செயல்பட்டன. கோயில்கள் நிலம், நிதி மற்றும் பிற வளங்களைப் பெற்றிருந்தன, மேலும் அவற்றின் வருமானத்தைப் பயன்படுத்தி பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மூலவர்
[தொகு]இக்கோயிலில் மூலவராக முத்துமாரியம்மன் உள்ளார். வெயிற்காலத்தில் தோன்றும் வெப்ப நோய்களை ஏற்கும் அம்மனாக இவர் உள்ளார். அக்னி மகுடம் கொண்டு, மேலிரு கரங்களில் உடுக்கையும், வஜ்ராயுதமும், முன் வலது கரத்தில் சிறிய கத்தியும், இடது கரத்தில் கபாலமும் ஏந்திய நிலையில் உள்ளார். வலது காதில் பத்ர குண்டலமும், இடது காதில் மகர குண்டலமும் உள்ளது.[1]
அமைப்பு
[தொகு]ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது.[1]