கண்ணனூர் மாரியம்மன் கோயில் (தாரமங்கலம்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கண்ணனூர் மாரியம்மன் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | ![]() |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சேலம் |
அமைவிடம்: | தாரமங்கலம் |
கோயில் தகவல் | |
மூலவர்: | மாரியம்மன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
கண்ணனூர் மாரியம்மன் கோவில் (kannanur mariamman) என்பது சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் அமைந்துள்ளது. இங்கு பூ மிதித்தல் திருவிழா ஆடி மாதம் நடைபெறுகிற்து. 21 நாட்கள் காப்பு கட்டி கொண்டாடப்படுகிற்து. சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் பண்டிகையை கொண்டாடுவர். தனது பக்தருக்காக நீதிமன்றத்தில் அம்மன் சாட்சி சொன்னதாக ஒரு செவிவழி செய்தி உண்டு.