ககன்தீப் கௌர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ககன்தீப் கௌர்
Gagandeep Kaur
பிறப்பு1988 (அகவை 35–36)
பட்டியாலா, பஞ்சாப், இந்தியா
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியர்
பணிவில்லாளர்
பதக்க சாதனைகள்
பெண்கள் வில்வித்தை
நாடு  இந்தியா
பொதுநலவாய விளையாட்டுக்கள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2010 தில்லி கலப்பு அணி
Universiade
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2011 சென்சென் கலப்பு அணி

ககன்தீப் கௌர் (Gagandeep Kaur) இந்தியாவைச் சேர்ந்த வில்வீராங்கனையாவார். வில்வித்தை மகளிர் கூட்டு அணியில் இயானோ அன்சுதா மற்றும் பாக்யபதி சானுவுடன் சேர்ந்து மலேசியாவை தோற்கடித்து பதக்கம் (வெண்கலம்) வென்ற பஞ்சாபிலிருந்து போட்டியிட்ட முதல் வில்வித்தை வீராங்கனை என்ற சிறப்புக்கு உரியவரானார்.[1] இவரது எதிர்பாராத இந்த சாதனைக்காக பாட்டியாலாவில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம் ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கி இவரை கௌரவித்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. sify.com CWG archery: First-ever medal for India-Sify News
  2. [1] Punjabi univ announces Rs two lakh cash award for Gagandeep- IBN Live
"https://ta.wikipedia.org/w/index.php?title=ககன்தீப்_கௌர்&oldid=3933679" இலிருந்து மீள்விக்கப்பட்டது