ஒட்டாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒட்டாணம் (Ottanam) இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இவ்வூர் காளையார்கோவில் ஒன்றியம், காளக்கண்மாய் ஊராட்சிக்கு உட்பட்டது ஆகும். 200 வீடுகளில் சுமார் 800 மக்கள் வாழ்கின்றனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டாணம்&oldid=2033870" இலிருந்து மீள்விக்கப்பட்டது