எஸ். கே. பத்மாதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். கே. பத்மாதேவி
பிறப்பு1924
பெங்களூர், கருநாடகம், இந்தியா
இறப்பு19 செப்டம்பர் 2019 (95 வயது)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1934 முதல்
வாழ்க்கைத்
துணை
பத்மநாப ராவ்

எஸ். கே. பத்மாதேவி (S. K. Padmadevi, 1924 - 19 செப்டம்பர் 2019) [1] என்பவர் கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்றிய ஒரு இந்திய நடிகை ஆவார்.

1930 ஆம் ஆண்டு கன்னட நாடகத்துறையில் நுழைந்த பத்மாதேவி 1960 ஆம் ஆண்டு வரை மேடைகளில் சுறுசுறுப்பாக இயங்கினார். பின்னர் இவர் அகில இந்திய வானொலியில் இணைந்து இரண்டு தசாப்தங்கள் பங்களிதார். [2]

கலைவாணியின் “பக்த சுதாமா” நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். “பக்த சுதாமா”வில் இவர் பாடிய “யதுகுலநந்தனனே” பாடல் அப்போது பிரபலமானது.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் நாடக கலைஞரான பத்மநாப ராவை மணந்தார்.

திரைப்படவியல்[தொகு]

விருது[தொகு]

2016 ஆம் ஆண்டில் கர்நாடக சலனச்சித்ர அகாடமியால் நிறுவப்பட்ட ஆர். நாகேந்திர ராவ் விருது இவருக்கு வழங்கப்பட்டது. [3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கே._பத்மாதேவி&oldid=3847849" இலிருந்து மீள்விக்கப்பட்டது