உணர்வும் உருவமும் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உணர்வும் உருவமும்
நூலாசிரியர்அ. ரேவதி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பொருண்மைதமிழ்நாட்டு அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகள்
வகைதொகுப்பு
வெளியீட்டாளர்அடையாளம் பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2005
பக்கங்கள்115

உணர்வும் உருவமும் என்பது திருநங்கைகள் வாழ்வியல் பற்றிய ஒரு தமிழ் நூல் ஆகும். இதனை திருநங்கையான அ. ரேவதி எழுதியுள்ளார். அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. திருநங்கைகளின் வாழ்வியலைப் பற்றி, பல்வகைப்பட்ட பாலினத்தவர்களின் உரிமைகளைப் பற்றி வெளிவந்த முன்னோடித் தமிழ் நூல்களில் இது ஒன்றாகும்.[1] திருநங்கையர்களைப் புரிந்துகொள்ள இந்த நூல் கோருகின்றது என்று பெருமாள் முருகன் பின்னுரையில் கூறியுள்ளார்.

- முன்னுரையில் ரேவதி

மேற்கோள்கள்[தொகு]

  1. "ரேவதி: ஆண் உடலில் சிக்கிக்கொண்ட பெண்". காலச்சுவடு. Archived from the original on 31 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 16 February 2015.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உணர்வும்_உருவமும்_(நூல்)&oldid=3544973" இலிருந்து மீள்விக்கப்பட்டது