உசுலம்பட்டி பெருமாள்
உசுலம்பட்டி பெருமாள் | |
---|---|
பிறப்பு | வில்லானி மதுரை, தமிழ்நாடு |
பணி | வெள்ளையனே வெளியேறு இயக்கம் |
அரசியல் கட்சி | இந்திய தேசியக் காங்கிரஸ் |
பெருமாள் ஓர் இந்திய அரசியல்வாதியும், இந்திய விடுதலை போராட்ட வீரரும் ஆவார்.[1].இவர் உசிலம்பட்டிக்கு அருகே உள்ள வில்லானி கிராமத்தில் பிறந்தார் .இவர் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியை சேர்த்தவர்.[2]
இவர் வண்ணார் சமூகத்தில் பிறந்தவர்[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ இரா. சுந்தரவந்தியத் தேவன், தொகுப்பாசிரியர் (2011). பிறமலைக் கள்ளர்: வாழ்வும் வரலாறும். சந்தியா பதிப்பகம். பக். 109.
- ↑ Congress Hand-book, 1946. Indian National Congress. 1946. பக். 149. https://books.google.co.in/books?id=EfI1AAAAIAAJ&pg=PA149&dq=Usilampatti+perumal&hl=en&sa=X&ved=2ahUKEwihhtKUxMbuAhXz73MBHfcTDJsQ6AEwAXoECAQQAg#v=onepage&q=Usilampatti%20perumal&f=false.
- ↑ இரா. சுந்தரவந்தியத் தேவன், தொகுப்பாசிரியர் (2011). பிறமலைக் கள்ளர்: வாழ்வும் வரலாறும். சந்தியா பதிப்பகம். பக். 109.