இந்திய ஆங்கில எழுத்தாளர், பதிப்பாசிரியர் மற்றும் விமர்சகர் மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய ஆங்கில எழுத்தாளர், பதிப்பாசிரியர் மற்றும் விமர்சகர் மன்றம் (Guild of Indian English Writers Editors and Critics) [1] [2] என்பது இந்திய ஆங்கில eழுத்தாளர்களின் இலக்கிய மன்றமாகும். இது 24 செப்டம்பர் 2010இல் இந்தியாவின் கேரளாவின் தொடுபுழாவில் நிறுவப்பட்டது. அக்டோபர் 13,2010இல் பதிவு செய்யப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் கேரள மாநிலம் தொடுபுழாவில் உள்ள செயலாளர் டாக்டர் கே.வி. டொமினிக் [3] இல்லத்தில் செயல்படுகிறது. இதன் இலக்கிய விழாக்களில் ஸ்ரீ ஜெயந்த மஹாபத்ரா மற்றும் ஸ்ரீ அசோகமித்திரன் மற்றும் நீதிபதி ஸ்ரீ வி ஆர் கிருஷ்ணய்யர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

நோக்கம்[தொகு]

இது ஓர் இலாப நோக்கற்ற நிறுவனமாகும், இது உறுப்பினர்களின் படைப்பு மற்றும் விமர்சனங்கள்,நூல்கள் மற்றும் பத்திரிகைகளைத் திருத்தி வெளியிடுவதன் மூலம் ஆங்கிலத்தில் இந்திய இலக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிர்வாகக் குழு[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. . 
  2. "The Travancore-Cochin Literary, Scientific and Charitable Societies Registration Act, 1955". Archived from the original on 2022-07-01. பார்க்கப்பட்ட நாள் 2023-04-25.
  3. "Home". profkvdominic.com.
  4. "Home". profkvdominic.com.