அ. ஜெயராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அ. ஜெயராஜ் மார்த்தாண்டம், கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் ஆட்சிமன்றக்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.[1]

மேலும் மார்த்தாண்டத்தில் ஆ.பி.அப்பாவு நாடார் துணிக்கடை நடத்திவருகிறார். இவர் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-04-07. பார்க்கப்பட்ட நாள் 2020-03-13.
  2. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/mar/28/மார்த்தாண்டத்தில்-மதச்சார்பற்ற-முற்போக்கு--கூட்டணிக்-கட்சி-நிர்வாகிகள்-கூட்டம்-3122245.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._ஜெயராஜ்&oldid=3937796" இலிருந்து மீள்விக்கப்பட்டது