அர்னால்ட் ஜோசப் டாயின்பீ
அர்னால்ட் ஜோசப் டாயின்பீ | |
---|---|
![]() | |
பிறப்பு | அர்னால்ட் ஜோசப் டாயின்பீ ஏப்ரல் 14, 1889 இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் |
இறப்பு | 22 அக்டோபர் 1975 யார்க், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் | (அகவை 86)
தேசியம் | பிரித்தானியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | வின்செஸ்டர் கல்லூரி பல்லியல் கல்லூரி, ஆக்ஸ்போர்டு (Balliol College) |
பணி | வரலாற்றாசிரியர் |
அறியப்படுவது | Universal History |
வாழ்க்கைத் துணை | ரோசலின்ந்த் (1913–1946) வெரோனிகா எம். பொல்டர் (Veronica M. Boulter) (1946–1975) |
பிள்ளைகள் | ஆண்டனி டாயன்பீ பிலிப் டாயன்பீ லாரன்சு டாயன்பீ |
உறவினர்கள் | அர்னால்ட் டாயன்பீ , ஜாக்கிலின் டாயன்பீ (சகோதரி) |
அர்னால்ட் ஜோசப் டாயின்பீ (Arnold Joseph Toinbee 14 ஏப்பிரல் 1889–22 அக்டோபர் 1975) பிரிட்டனைச் சேர்ந்த நூலாசிரியர், வரலாற்றாசிரியர் ஆவார்.[1]
லண்டனில் பிறந்த அர்னால்ட் டாயின்பீ 1950-60களில் பரவலாக அறியப்பட்டவர். இவர் எழுதிய வரலாற்றாய்வு என்னும் நூல் 12 மடலங்களைக் கொண்டது. உழைக்கும் மக்களின் நலன்களை உயர்த்த எழுதிய அறிஞர் என்றும் பாராட்டப்படுபவர். உலகில் போர்களும் பூசல்களும் ஒழிந்து மனித இனத்தில் ஒற்றுமை தழைக்க வேண்டும் என்று கூறினார்.[2]