அனைத்திந்திய இராஜகுலத்தோர் பேரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனைத்திந்திய இராஜகுலத்தோர் பேரவை
All India Rajakulathor Peravai
நிறுவனர்வெங்கடேஸ்குமார் BA,LLB
தொடக்கம்2021
தலைமையகம்155,ப. எண்.30, விநாயகபுரம் 2வது தெரு, அரும்பாக்கம், சென்னை-600106
மாணவர் அமைப்புஅனைத்திந்திய மாணவர் பிளாக்
இளைஞர் அமைப்புஅனைத்திந்திய இளைஞர் முன்னணி
பெண்கள் அமைப்புஅனைத்திந்திய பெண்கள் சமிதி
கொள்கைசாதி
சமூக நீதி
தமிழ்த் தேசியம்
சமூக சமநிலை
நிறங்கள்  Yellow
  White
  Green
இணையதளம்
rajakulathorperavai.com
இந்தியா அரசியல்
பேரவை கொடி

அனைத்திந்திய இராஜகுலத்தோர் பேரவை (All India Rajakulathor Peravai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும். ராஜகுலத்தோரின் வாக்குகளைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட கட்சி இது.[1][2][3][4][5][6]

தோற்றம்[தொகு]

முனைவர் வெங்கடேஷ்குமார்

இந்த பேரவை சென்னையில் துவங்கி திருச்சி மாவட்டத்தில் முதல் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதன் நிறுவனர் எம். கே. வெங்கடேசுகுமார். இவர் திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி. கே. எஸ்.இளங்கோவனுக்கு நெருக்கமானவர்.

மேற்கோள்கள்[தொகு]