அனுர குமார திசாநாயக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அனுர திசாநாயக்க இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மாண்புமிகு
அனுர குமார திசாநாயக்க
අනුර කුමාර දිසානායක
Anura Kumara Dissanayaka
2022 இல் திசாநாயக்க
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 பிப்ரவரி 2014
முன்னையவர்சோமவன்ச அமரசிங்க
எதிர்க்கட்சியின் முதற்கோலாசான்
பதவியில்
3 செப்டம்பர் 2015 – 18 திசம்பர் 2018
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன
பின்னவர்மகிந்த அமரவீர
தேசிய மக்கள் சக்தியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
இலங்கை நாடாளுமன்றம்
for கொழும்பு மாவட்ட
பதவியில் உள்ளார்
பதவியில்
1 செப்டம்பர் 2015
இலங்கை நாடாளுமன்றம்
for குருநாகல் மாவட்ட
பதவியில்
1 ஏப்ரல் 2004 – 8 ஏப்ரல் 2010
இலங்கை நாடாளுமன்றம்
for தேசியப் பட்டியல்
பதவியில்
22 ஏப்ரல் 2010 – 17 ஆகத்து 2015
பதவியில்
18 அக்டோபர் 2000 – 7 பிப்ரவரி 2004
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
திசாநாயக்க முதியான்சிலாகே அனுர குமார திசாநாயக்க

24 நவம்பர் 1968 (1968-11-24) (அகவை 55)
இலங்கை மேலாட்சி
அரசியல் கட்சிமக்கள் விடுதலை முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
தேசிய மக்கள் சக்தி
முன்னாள் கல்லூரிகளனி பல்கலைக்கழகம்

திசாநாயக்க முதியான்சிலாகே அனுர குமார திசாநாயக்க (Dissanayaka Mudiyanselage Anura Kumara Dissanayaka, பிறப்பு : நவம்பர் 24, 1968) இலங்கை அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அன்றைய அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அமைச்சரவையில் 1984 முதல் 1995 வரை வேளாண்மை, கால்நடைத்துறை, காணி, நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர். 2014 பெப்ரவரி 2 இல் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 7வது தேசிய மாநாட்டில் இவர் அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anura Kumara new JVP leader". தி ஐலண்டு. 2 பெப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுர_குமார_திசாநாயக்க&oldid=3855958" இலிருந்து மீள்விக்கப்பட்டது