அனில் குமார் சகானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனில் குமார் சகானி
மாநிலங்களவை உறுப்பினர், பிகார்
பதவியில்
சனவரி. 2010 – 2 ஏப்ரல் 2018
பின்னவர்அஷ்பக் கரீம், இராஷ்டிரிய ஜனதா தளம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்

அனில் குமார சகானி (Anil Kumar Sahani) (பிறப்பு: 4 சூலை 1963) இந்தியாவின் பிகார் மாநில இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி அரசியல்வாதியும், 2010 முதல் 2018 வரை பிகார் மாநிலம் சார்பில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினராக இருந்தவரும்[1]; , 2020 முதல் பிகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[2] இவர் குற்ற வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியும் ஆவார்.[3]

குற்ற வழக்கில் தகுதி நீக்கம்[தொகு]

அனில் குமார் சகானி மாநிலங்களவை உறுப்பினராக இருந்த காலத்தில் போலி விமானப் பயணச் சீட்டுகளை அரசிடம் செலுத்தி ரூபாய் 23.71 இலட்சம் மோசடி செய்த வழக்கில், மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு அளித்து, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், அனில் குமார் சகானி பிகார் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து 15 அக்டோபர் 2022 முதல் பிகார் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்[4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ethics Committee of Rajya Sabha takes up JD(U) MP Anil Sahani case". The Indian Express (in ஆங்கிலம்). 2016-05-25. பார்க்கப்பட்ட நாள் 2020-08-23.
  2. அனில் குமார் சஹானி
  3. RJD MLA Anil Kumar Sahni disqualified from Bihar legislative assembly
  4. RJD MLA Anil Kumar Sahni disqualified from Bihar legislative assembly
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_குமார்_சகானி&oldid=3854952" இலிருந்து மீள்விக்கப்பட்டது