1536 இல் இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1536
இல்
இந்தியா

மிலேனியம்:
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
இவற்றையும் பார்க்க:இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல்
இந்திய வரலாறு

1536 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.

நிகழ்வுகள்[தொகு]

  • ஜமால் கமலியின் கல்லறை கட்டி முடிக்கப்பட்டது.
    ஜமால் கமலி - மூடப்பட்ட கல்லறை 
  • குஜராத் சுல்தானியத்தின் இரண்டாம் பஹதூர் ஷாவின்ஆட்சி, குஜராத்தில் தொடங்குகிறது.(1537 இல் முடிவு)

பிறப்பு[தொகு]

  • இந்தியாவில் அச்சிடும் கலையின் முன்னோடியாக இருந்த ஜோவா டி பெஸ்டமண்டி, குறிப்பாக கோவாவில் பிறந்தவர் (இறந்து 1588)..[1]

மரணங்கள்[தொகு]

  • ஜமாலி காம்போ என்ற கவிஞர் மற்றும் சுபி இயக்கத்தின் சுகஹா் வாா்டி பிரிவை சாா்ந்தவா்.
  • பிஷ்னோயின் நிறுவனா் குரு ஜம்புஷ்வர் இறந்தாா். (பிறப்பு 1451)

மேலும் காண்க[தொகு]

  • இந்திய வரலாற்றின் காலக்கோடு

குறிப்புகள்[தொகு]

  1. Naik. "[Goanet] 450 years of Printing Press in India". பார்க்கப்பட்ட நாள் July 14, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1536_இல்_இந்தியா&oldid=2395801" இலிருந்து மீள்விக்கப்பட்டது