ஹரிசேனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹரிசேனர்
பிறப்புகி பி 4-ஆம் நூற்றாண்டு
இறப்புகி பி 4-ஆம் நூற்றாண்டு
பணிசமசுகிருத மொழி கவிஞர்

ஹரிசேனர் (Harisena), கி பி நான்காம் நூற்றாண்டில், குப்தப் பேரரசர் சமுத்திரகுப்தர் அரசவையில் பணியாற்றிய சமஸ்கிருத மொழி கவிஞர் மற்றும் அமைச்சராவர்.[1] சமுத்திரகுப்தரின் வீரத்தினை புகழ்ந்து இயற்றிய ஹரிசேனரின் கி பி 345-ஆம் ஆண்டு கவிதைகள் அலகாபாத் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Warder, Anthony Kennedy (1 January 1990). Indian Kavya Literature: The early medieval period (Shudraka to Vishakhadatta). Motilal Banarsidass Publ. pp. 75–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0448-7. பார்க்கப்பட்ட நாள் 1 June 2012.
  2. Sharma, Tej Ram (1 January 1989). A Political History of the Imperial Guptas: From Gupta to Skandagupta. Concept Publishing Company. pp. 90–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-251-4. பார்க்கப்பட்ட நாள் 1 June 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிசேனர்&oldid=3058519" இலிருந்து மீள்விக்கப்பட்டது