பவானி ஊராட்சிக் கோட்டை மலையும் கோயில்களும் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவானி ஊராட்சிக் கோட்டை மலையும் கோயில்களும்
நூல் பெயர்:பவானி ஊராட்சிக் கோட்டை மலையும் கோயில்களும்
ஆசிரியர்(கள்):அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி
வகை:வரலாறு
துறை:ஊராட்சி
இடம்:எம்.ஜி.ஆர்.நகர்,
சென்னை 600 078
மொழி:தமிழ்
பக்கங்கள்:132
பதிப்பகர்:அருள் பதிப்பகம்
பதிப்பு:2008

பவானி ஊராட்சிக் கோட்டை மலையும் கோயில்களும் அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி எழுதிய,தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் பவானி வட்டத்தில் அமைந்துள்ள ஊராட்சிக் கோட்டை மலை மற்றும் அப்பகுதியிலுள்ள கோயில்களைப் பற்றி விவாதிக்கும் நூலாகும். [1]

அமைப்பு[தொகு]

இந்நூல் ஊரும் பேரும், ஊராட்சிக் கோட்டை கல்வெட்டுகள், ஊராட்சிக் கோட்டை மலையும் கோயிலும், வேதகிரி மலையில் சைவ வைணவக் கோயில்கள், கோயில் கொடையாளர்கள், வழிபாடும் விழாக்களும், பிற கோயில்கள் என்ற ஏழு தலைப்புகளையும், நான்கு பின்னிணைப்புகளையும் கொண்டு அமைந்துள்ளது.

உசாத்துணை[தொகு]

'பவானி ஊராட்சிக் கோட்டை மலையும் கோயில்களும்', நூல், (2008; அருள் பதிப்பகம், பெரியார் தெரு, சென்னை)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pudukottai District Central Library". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-02.