பவானி ஊராட்சிக் கோட்டை மலையும் கோயில்களும் (நூல்)
பவானி ஊராட்சிக் கோட்டை மலையும் கோயில்களும் | |
---|---|
நூல் பெயர்: | பவானி ஊராட்சிக் கோட்டை மலையும் கோயில்களும் |
ஆசிரியர்(கள்): | அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி |
வகை: | வரலாறு |
துறை: | ஊராட்சி |
இடம்: | எம்.ஜி.ஆர்.நகர், சென்னை 600 078 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 132 |
பதிப்பகர்: | அருள் பதிப்பகம் |
பதிப்பு: | 2008 |
பவானி ஊராட்சிக் கோட்டை மலையும் கோயில்களும் அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி எழுதிய,தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் பவானி வட்டத்தில் அமைந்துள்ள ஊராட்சிக் கோட்டை மலை மற்றும் அப்பகுதியிலுள்ள கோயில்களைப் பற்றி விவாதிக்கும் நூலாகும். [1]
அமைப்பு[தொகு]
இந்நூல் ஊரும் பேரும், ஊராட்சிக் கோட்டை கல்வெட்டுகள், ஊராட்சிக் கோட்டை மலையும் கோயிலும், வேதகிரி மலையில் சைவ வைணவக் கோயில்கள், கோயில் கொடையாளர்கள், வழிபாடும் விழாக்களும், பிற கோயில்கள் என்ற ஏழு தலைப்புகளையும், நான்கு பின்னிணைப்புகளையும் கொண்டு அமைந்துள்ளது.
உசாத்துணை[தொகு]
'பவானி ஊராட்சிக் கோட்டை மலையும் கோயில்களும்', நூல், (2008; அருள் பதிப்பகம், பெரியார் தெரு, சென்னை)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Pudukottai District Central Library". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-02.