விஜயா (வில்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விஜயா என்பது இந்து சமய இதிகாசமான மகாபாரதக் கதையில் கூறப்பட்டுள்ள கர்ணனின் வில்லின் பெயராகும். இந்த வில்லானது விஸ்வகர்மாவினால் இந்திரனுக்காக உருவாக்கப்பட்டதாகும். இந்திரன் இவ்வில்லினை பரசுராமருக்கு கொடுத்தார். பிறகு, பரசுராமர் தனது சீடரான கர்ணனுக்கு இவ்வில்லினை தந்தார்.