கற்பூரகௌரம் கருணாவதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கற்பூர கௌரம் கருணாவதாரம் என்பது தொன்மையான சமஸ்கிருத ஸ்லோகமாகும். இது சைவர்களின் முழுமுதற் கடவுளான சிவனைக் குறித்து பாடப்பட்டுள்ளது. இந்த ஸ்லோகம் யஜுர் வேதத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகும்.

ஸ்லோகம்[தொகு]

தமிழெழுத்து முறையில்

கற்பூரகௌரம் கருணாவதாரம்
சம்சாரசாரம் புஜகேந்திரஹாரம்
சதாவசந்தம் இருதயாரவிந்தே
பவம் பவானி சகிதம் நமாமி

தேவநாகரி எழுத்து முறையில்

कर्पूरगौरम् करुणावतारम् |
संसारसारम् भुजगेन्द्रहारम् ||
सदा वसन्तम् हृदयारविन्दे |
भवम् भवानि सहितम् नमामि || [1]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://greenmesg.org/mantras_slokas/sri_shiva-karpura_gauram.php

வெளி இணைப்புகள்[தொகு]