2000 செங்கோட்டை மீதான தீவிரவாத தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்கோட்டை மீதான தீவிரவாத தாக்குதல் 2000

22 டிசம்பர் 2000 அன்று பாகிஸ்தான் நாட்டின் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ள செங்கோட்டையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 இந்திய இராணுவத்தினர் மற்றும் ஒரு இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்டார்.[1] [2][3][4] இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது.[5]

இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் தீவிரவாதி பிலால் அகமது ஆரீப்பை 17 ஆண்டுகள் கழித்து தில்லி காவல்துறை மற்றும் குஜராத் மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படையினரால் 10 சனவரி 2018 அன்று தில்லி வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

4 நவம்பர் 2022 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் பயங்கரவாதி பிலால் முகமது ஆரிப்பிற்கு சாகும் வரை மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.[6][7][8].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 4 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 14 மே 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "2000 Red Fort terrorist attack". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 December 2007 இம் மூலத்தில் இருந்து 17 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131217071053/http://articles.timesofindia.indiatimes.com/2007-12-03/india/27958979_1_ashfaq-s-indian-farooq-ahmed-qasid-death-sentence. பார்த்த நாள்: 4 August 2012. 
  3. "Red Fort terrorist attacks". பார்க்கப்பட்ட நாள் 4 Aug 2012.
  4. "Red Fort attack will not affect peace moves". 2012-08-19.
  5. "Red Fort attack case: Chronology - Hindustan Times". Archived from the original on 17 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 15 மே 2014.
  6. Supreme Court affirms death penalty of LeT terrorist Mohammad Arif in 2000 Red Fort attack case
  7. செங்கோட்டை தாக்குதல் வழக்கில் பயங்கரவாதி முகமது ஆரிப் தூக்கு உறுதி
  8. லஷ்கர் இடி பயங்கரவாதியின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

வெளி இணைப்புகள்[தொகு]