வீரமும் வெட்சித்திணையும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெட்சித்திணை புறத்திணைகளில் ஒன்றாகும்.புறத்திணைகள் பண்டைய தமிழர்களின் வீர நிலையை எடுத்து இயம்புகின்றன.வெட்சித்திணையாவது பகைவருடைய ஆநிரையைக் கவர்தல்;இதற்கு வெட்சி மரத்தின் செந்நிறமான பூவையேனும், மாலையேனும் சூடுதல் மரபாகும்.ஒரு அரசன் தன் பகை அரசனோடு போர் செய்ய எண்ணி அப்பகைவனது நாட்டில் உள்ள பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வரச் செய்தல் ஆகும்.

வெட்சித்திணையின் வகைகள்[தொகு]

வெட்சித்திணை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.1.மன்னுறு தொழில் 2.தன்னுறு தொழில்

மன்னுறு தொழில்[தொகு]

அரசன் ஏவலால் அவன் வீரர்கள் பகைவரது ஆநிரையைக் கவர்தy;

தன்னுறு தொழில்[தொகு]

அரசனால் ஏவப்படாமல் வீரர் தாமே சென்று பகைவரது நிரையைக் கவர்தல்.

வெட்சித் துறைகள்[தொகு]

வெட்சித் துறைகள் பத்தொன்பது வகைப்படும்.

வெட்சி அரவம்[தொகு]

விரிச்சி[தொகு]

செலவு[தொகு]

வேய்[தொகு]

புறத்திறை[தொகு]

ஊர்க்கொலை[தொகு]

ஆல்கோள்[தொகு]

பூசல்[தொகு]

மாற்று[தொகு]

சுரத்துய்த்தல்[தொகு]

தலைத்தோற்றம்[தொகு]

பாதீடு[தொகு]

உண்டாட்டு[தொகு]

கொடை[தொகு]

புலனறிச் சிறப்பு[தொகு]

பிள்ளை வழக்கு[தொகு]

துடிநிலை[தொகு]

கொற்றவை நிலை[தொகு]

வெறியாட்டு[தொகு]

முடிவுரை[தொகு]

வெட்சித் திணை பகைவர் நாட்டின் ஆநிரையைக் கவர்ந்து வந்த வீரர்களின் வீரத்தையும் அவர்களின் வெற்றியின் விளைவாக ஏற்படும் மகிழ்ச்சியினையும் வெளிப்படுத்துகின்றது.புறப்பொருள் வெண்பாமாலையி்ல் மேற்கூறிய கருத்துகள் விரிவாகப் பேசப்படுகின்றன.

மேற்கோள்:[தொகு]

1.http://www.tamilvu.org/courses/degree/d021/d0213/html/d0213113.htm