வீரமும் வெட்சித்திணையும்
வெட்சித்திணை புறத்திணைகளில் ஒன்றாகும்.புறத்திணைகள் பண்டைய தமிழர்களின் வீர நிலையை எடுத்து இயம்புகின்றன.வெட்சித்திணையாவது பகைவருடைய ஆநிரையைக் கவர்தல்;இதற்கு வெட்சி மரத்தின் செந்நிறமான பூவையேனும், மாலையேனும் சூடுதல் மரபாகும்.ஒரு அரசன் தன் பகை அரசனோடு போர் செய்ய எண்ணி அப்பகைவனது நாட்டில் உள்ள பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வரச் செய்தல் ஆகும்.
வெட்சித்திணையின் வகைகள்[தொகு]
வெட்சித்திணை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.1.மன்னுறு தொழில் 2.தன்னுறு தொழில்
மன்னுறு தொழில்[தொகு]
அரசன் ஏவலால் அவன் வீரர்கள் பகைவரது ஆநிரையைக் கவர்தy;
தன்னுறு தொழில்[தொகு]
அரசனால் ஏவப்படாமல் வீரர் தாமே சென்று பகைவரது நிரையைக் கவர்தல்.
வெட்சித் துறைகள்[தொகு]
வெட்சித் துறைகள் பத்தொன்பது வகைப்படும்.
வெட்சி அரவம்[தொகு]
விரிச்சி[தொகு]
செலவு[தொகு]
வேய்[தொகு]
புறத்திறை[தொகு]
ஊர்க்கொலை[தொகு]
ஆல்கோள்[தொகு]
பூசல்[தொகு]
மாற்று[தொகு]
சுரத்துய்த்தல்[தொகு]
தலைத்தோற்றம்[தொகு]
பாதீடு[தொகு]
உண்டாட்டு[தொகு]
கொடை[தொகு]
புலனறிச் சிறப்பு[தொகு]
பிள்ளை வழக்கு[தொகு]
துடிநிலை[தொகு]
கொற்றவை நிலை[தொகு]
வெறியாட்டு[தொகு]
முடிவுரை[தொகு]
வெட்சித் திணை பகைவர் நாட்டின் ஆநிரையைக் கவர்ந்து வந்த வீரர்களின் வீரத்தையும் அவர்களின் வெற்றியின் விளைவாக ஏற்படும் மகிழ்ச்சியினையும் வெளிப்படுத்துகின்றது.புறப்பொருள் வெண்பாமாலையி்ல் மேற்கூறிய கருத்துகள் விரிவாகப் பேசப்படுகின்றன.
மேற்கோள்:[தொகு]
1.http://www.tamilvu.org/courses/degree/d021/d0213/html/d0213113.htm