விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 6, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

யால்ட்டா மாநாடு‎ இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளான ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர்களுக்கிடையே பெப்ரவரி 4, 1945 முதல் பெப்ரவரி 11, 1945 வரையில் இடம்பெற்ற உச்சி மாநாடு ஆகும். இதில் போர் முடிந்த பின்னால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பல முக்கிய உடன்படிக்கைகள் ஏற்பட்டன. படத்தில் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் வின்ஸ்டன் சர்ச்சில், பிராங்கிளின் ரூஸ்வெல்ட் மற்றும் ஜோசப் ஸ்டாலின் அமர்ந்திருக்கின்றனர்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்