வலைவாசல்:இந்தியா/தெ.உ
- ... காலந்தாழ்ந்த வழக்குகளின் நீட்சியால், மக்கள், நீதித்துறைமைக்கு அப்பாற்பட்ட செயல்களை மேற்கொள்ள வழிவகுக்கும், உச்ச நீதிமன்றம் பற்றிய கருத்து ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
- ... இது இந்தியாவின் ஐந்தாவது பெரிய காவல்துறை தமிழக காவல்துறை
- ... இந்திய உயர் நீதி மன்றத்தில் மிகவும் பழமையானது கொல்கத்தா உயர் நீதிமன்றமே
- ... இந்தியா உலகின் மூன்றாவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளது. இது இந்தியத் தரைப்படை, கடற்படை, வான்படை ஆகியவற்றை உள்ளடக்கியது
- ... போப்பால் பேரழிவு அ போப்பால் துன்பம் டிசம்பர் 3, 1984, இல் இந்தியாவில் உள்ள போபாலில் உள்ளத்தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வளிமக் கசிவினால் (வாயுக் கசிவினால்) ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை நினைவுகூறும் ஒரு துன்ப நிகழ்வாகும்.