ரமணி (ஓவியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரமணி என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவர் கல்கி இதழில் ஓவியராகப் பணியாற்றினார். குழந்தைகள் எழுத்தாளர் வாண்டுமாமா அவர்களின் கதைகளுக்கு சித்திரங்கள் வரைந்துள்ளார்.

சித்திரக் கதைகள்[தொகு]

  • பவழத் தீவு (கல்கி),
  • ஓநாய்க் கோட்டை (கல்கி),
  • அவள் எங்கே (கல்கி),
  • டயல் ஒன் நாட் நாட் (கல்கி),
  • சிலையைத் தேடி (கல்கி),
  • வீராதி வீரன் (கல்கி),
  • ஷீலாவைக் காணோம் (கோகுலம்),
  • கொலையாளி நஞ்சப்பா (தினமணிக் கதிர்)

போன்ற சித்திரக் கதைகளளுக்கு ஓவியம் வரைந்துள்ளார்.[1]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://keetru.com/index.php/2009-10-07-12-27-44/2012/19042-2012-03-19-05-58-28 ஓவியமும் ஓவியரும் -ஆவணம் 1

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமணி_(ஓவியர்)&oldid=3172858" இலிருந்து மீள்விக்கப்பட்டது