யதீந்திரப் பிரணவ பிரபாவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யதீந்திரப் பிரணவ பிரபாவம் [1] [2] என்னும் நூல் வைணவ குருபரம்பரை வரலாறுகளைக் கூறும் நூல்களில் ஒன்று. இதன் காலம் 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. இதன் ஆசிரியர் பிள்ளை லோகஞ்சீயர். இவர் தமது ஆசிரியரான மணவாள மாமுனிளைப் போற்றி இந்த நூலை இயற்றியுள்ளார். இந்த நூல் மணிப்பிரவாள நடையில் உள்ளது.

அடிக்குறிப்பு[தொகு]
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 294. 
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 97.