மொழிநடை நிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழின் மொழிநடையை உரைநடை, பாட்டுநடை எனப் பொதுப்பட் பகுத்துக் காண்பது வழக்கம். தொல்காப்பியம் இதனை அக்கால வழக்கப்படி ஏழு பகுதிகளாகப் பகுத்துக் காட்டுகிறது. [1]

7 மொழிநடை நிலம்[தொகு]

  1. பாட்டு
  2. உரை
  3. நூல்
  4. வாய்மொழி
  5. பிசி
  6. அங்கதம்
  7. முதுசொல்

அடிக்குறிப்பு[தொகு]

  1. பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே
    அங்கதம் முதுசொல் அவ் ஏழ் நிலத்தும்
    வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்
    நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
    யாப்பின் வழியது என்மனார் புலவர். (தொல்காப்பியம் செய்யுளியல் 75)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொழிநடை_நிலம்&oldid=1270157" இலிருந்து மீள்விக்கப்பட்டது