பேச்சு:வன்பரணர்
விளக்கம் தேவை[தொகு]
'தன்னிடமிருந்த மணிகெஉவிலையெல்லாம் கொடுத்தான்'.
- எதைக்கொடுத்தான் என்று புரியவில்லை -
- தமிழ்த்தம்பி (பேச்சு) 21:08, 12 ஆகத்து 2014 (UTC)
- பாடலை ஒப்புநோக்கித் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆழ்ந்து படிப்பதற்கும் பிழைகளைத் திருத்துவதற்கும் என் பாராட்டுகள். --Sengai Podhuvan (பேச்சு) 19:47, 13 ஆகத்து 2014 (UTC)
- கட்டுரையில் குலப்பெயர் வேண்டாமே. --Sengai Podhuvan (பேச்சு) 12:10, 20 சனவரி 2015 (UTC)