பேச்சு:தசாவதாரம் (இந்து சமயம்)
அவதாரம்[தொகு]
--124.43.232.78 08:46, 14 அக்டோபர் 2008 (UTC)விஸ்ணுவின் 10 வது அவதாரம் கலியுகத்திலே கல்கி அவதாரம் மனித வடிவில் என்றும் இவ் அவதாரம் நிகழ்துவிட்டது இதுவே அம்மா பகவான் எனும் அவதாரம் ஆகும்
- கலியுகத்தின் இறுதியில் பாவங்கள் புரிந்தோரை வதைத்து, நல்லோர்களை காக்கவே திருமால் கல்கி அவதாரம் எடுப்பதாக புராணங்கள் விளக்குகின்றன. கல்கி அவதாரம் நிகழும் பொழுது பிரளயம் தொடங்கும் என்று அவை விளக்கியுள்ளன. கலியுகம் இன்னமும் முடியவில்லை என்பதால் அவதாரம் நிகழந்துவிட்டதாக கருத இயலாது. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:59, 18 ஆகத்து 2013 (UTC)