பேச்சு:சரபேசுவரர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரபேசுவரர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சரபேசுவரர் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சரபேசுவரர் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பிழை[தொகு]

கட்டுரையின் முதல் வரி சரபமூர்த்தி என்பது 25 சிவமார்த்தங்களில் நரசிங்கர் என்று கூறப்படும் உருவச்சிலை ஆகும் என்று உள்ளது. ஆனால் நரசிங்கர் (நரன்-மனிதன், சிங்கம்-விலங்கினம்) மனித உடலும், சிம்ம தலையும் உடைய உயிரினமாக தோன்றிய திருமால். அவருடைய அவதாரமே நரசிங்கர் என்பது, சிவன் நரசிங்கர் வதைத்தவர். எனவே பிழை திருத்த வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:00, 10 மே 2013 (UTC)[பதிலளி]

கற்பனைகள்' வளர்வதும் நன்மைக்கே. --Sengai Podhuvan (பேச்சு) 20:14, 7 மார்ச் 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சரபேசுவரர்&oldid=3799915" இலிருந்து மீள்விக்கப்பட்டது