பெருமாள்ராஜு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெருமாள்ராஜு (Perumalraju) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். 1962ஆம் ஆண்டு சென்னை மாநில சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அந்தியூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமாள்ராஜு&oldid=3565184" இலிருந்து மீள்விக்கப்பட்டது