புதுச்சாவடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுச்சாவடி
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் அரியலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


புதுச்சாவடி, அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் தாலுக்காவில் உள்ள ஆமணக்கதோண்டி பஞ்சாயத்திற்கு[4]உட்பட்ட கிராமம். இங்கு புதிதாக சாவடி கட்டப்பட்டு குளம் அமைத்து வழிப்பயணிகள் களைப்பாற வசதி இருப்பதால் இவ்வூர் புதுச்சாவடி என்று அழைக்கப்படுகிறது[சான்று தேவை]. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-19. பார்க்கப்பட்ட நாள் 2014-12-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுச்சாவடி&oldid=3564095" இலிருந்து மீள்விக்கப்பட்டது