பம்பாய் சகோதரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பம்பாய் சகோதரிகள் சி. சரோஜா மற்றும் சி. லலிதா ஆகியோர் கருநாடக இசைப் பாடகர்கள் ஆவர். இவ்விருவரும் இசை மேடைகளில் இணைந்து பாடுகிறார்கள்.

ஆரம்பகால வாழ்க்கை [தொகு]

பம்பாய் சகோதரிகள், அப்போதைய பம்பாயில் பிறந்தவர்கள். இவர்கள் தமது இசைப் பயிற்சியை முசிறி சுப்ரமணிய ஐயர் மற்றும் டி. கே. கோவிந்த ராவ் ஆகியோரிடம் இருந்து பெற்றனர்.

தொழில் வாழ்க்கை [தொகு]

1963 ஆம் ஆண்டு முதல் பாடி வரும் இச்சகோதரிகள், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமசுகிருதம், இந்தி மற்றும் மராத்திய மொழிகளில் பாடல்களை பாடி வருகின்றனர்.

விருதுகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பம்பாய்_சகோதரிகள்&oldid=1366253" இருந்து மீள்விக்கப்பட்டது