பன்னாசா ஜாதகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்னாசா ஜாதகம் ( பருமிய மொழி : ပညာသဇာတက), (தாய்: ปัญญาสชาดก), என்பது தென்கிழக்கு ஆசியாவில் தோன்றிய 50 கதைகளை கொண்ட ஒரு தொகுப்பு ஆகும்.புத்தரின் முந்தைய வாழ்க்கை பற்றியதாகும்.

இந்த கதைகள் ஜாதகத்தவன்னனா (Jātakatthavaṇṇanā)  பாணியை அடிப்படையாகக் கொண்டவை, ஆனால் அவை பாலி மொழி புராணத்திலிருந்து வந்தவை அல்ல.[1] [2] இந்த கதைகள் புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கோடிட்டுக் காட்டுகின்றன, மேலும் தானம் செய்வது (dāna) மற்றும் வலுவான கவனம் செலுத்தி, பரிபூரணத்துவத்தை அடைவதை (pāramitā)  பற்றியும் விளக்குகிறது.

தோற்றம்[தொகு]

பதிப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. கேம்பிரிட்ஜ்.ஆர்க்
  2. Jaini, Padmanabh S. (2001). Collected Papers on Buddhist Studies. Motilal Banarsidass. ISBN 9788120817760
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னாசா_ஜாதகம்&oldid=2940515" இலிருந்து மீள்விக்கப்பட்டது