தஞ்சை நால்வர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சை நால்வர் என்பவர்கள் 19ம் நூற்றாண்டு தொடக்கத்தில் வாழ்ந்த நான்கு சகோதரர்கள். நால்வரும் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜியின் அரசவையில் பணியாற்றியவர்கள். இவர்கள் இந்தியாவின் பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்திற்கும், கர்நாடக இசையின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பங்களித்துள்ளனர்.
தஞ்சை நால்வர்கள் [தொகு]
- சின்னைய்யா - (1802–1856)
- பொன்னைய்யா - (1804–1864)
- சிவானந்தம் - (1808–1863)
- வடிவேலு - (1810–1845)