ஜும்ப்பா லாஹிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஜும்ப்பா லாஹிரி (வங்காள மொழி: ঝুম্পা লাহিড়ী) (பிறப்பு நீலஞ்சனா சுதேஷ்னா, 1967) ஒரு இந்திய-அமெரிக்க எழுத்தாளர் ஆவார். இலண்டனில் பிறந்து ரோட் தீவில் வளந்த லாஹிரியின் முதலாம் நூல், ஒரு சிறுகதைத் தொகுப்பு "இண்டர்ப்பிரெட்டர் ஆஃப் மேலடீஸ்" (Interpreter Of Maladies), 2000ல் புலிட்சர் பரிசை வெற்றிபெற்றது. இவரின் இரண்டாம் நூல், முதலாம் நாவல் "த நேம்சேக்" (The Namesake) 2003ல் வெளிவந்து 2007ல் இயக்குனர் மீரா நாயர் திரைப்படமாக படைத்தார்.


"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜும்ப்பா_லாஹிரி&oldid=1061597" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்