சோளிங்கர் நகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோளிங்கர் நகராட்சி, தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டத்தின் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். முன்னர் பேரூராட்சியாக இருந்த சோளிங்கர், மக்கள் தொகை வளர்ச்சியின் காரணமாக 12 செப்டம்பர் 2021 அன்று நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. [1][2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோளிங்கர்_நகராட்சி&oldid=3818338" இலிருந்து மீள்விக்கப்பட்டது