செந்நீர்க் கடலில் ஈழத் தமிழன் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செந்நீர்க் கடலில் ஈழத் தமிழன் (நூல்)
ஆசிரியர்(கள்):தமிழ்க்குடிமகன்
வகை:வரலாறு
துறை:வரலாறு
இடம்:மதுரை 1
மொழி:தமிழ்
பக்கங்கள்:180
பதிப்பகர்:அறிவொளி பதிப்பகம்
பதிப்பு:முதற் பதிப்பு - 20.9.1983

செந்நீர்க் கடலில் ஈழத் தமிழன் என்னும் நூல் மு. தமிழ்க் குடிமகனால் எழுதப்பட்ட நூலாகும்.

வரலாறு[தொகு]

ஈழச் சிக்கல் குறித்து மாலை முரசு மாலை நாளிதழில் 11.8.83 தொடங்கி 4.9.83வரை எழுதி கட்டுரைத் தொடராக வெளிவந்து பிறகு நூலாக வெளியிடப்பட்டது.

அமைப்பு[தொகு]

இந்நூலில் இலங்கையின் மூத்த குடிகளான ஈழத்தமிழரின் பழைய வரலாறு, சிங்களருக்கும தமிழருக்கும் ஏற்பட்ட முறுகல்கள், இனப்படுகொலைகள், ஈழப்போராட்டம் ஆகியவற்றைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.

உசாத்துணை[தொகு]

  • செந்நீர்க் கடலில் ஈழத் தமிழன் முதற் பதிப்பு 20.9.1983, அறிவொளி பதிப்பகம், 338, வடக்கு மாசி வீதி, மதுரை-1

வெளியிணைப்புகள்[தொகு]