ஒரு நூலுக்கு சிறப்புப் பாயிரம் செய்வதற்குத் தகுதியானவர்கள் என நன்னூலில் குறிப்பிடப்படுவோர்:
”நூலை எழுதிய ஆசிரியனின் ஆசிரியர், நூலாசிரியனுடன் உடன் கல்வி பயின்றவர், நூலாசிரியனின் மாணவர், நூலாசிரியனின் நூலுக்கு உரை எழுதியவர் என்று சொல்லப்பட்ட இந்நால்வருள் ஒருவர் நூலுக்குரிய சிறப்புப் பாயிரம் எழுதுவதே முறையாகும்”.[1]