சிந்தாமோனி தோபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்தாமோனி தோபா
சிந்தாமோனி தோபா
முன்னையவர்கீழை கங்க வம்சத்தின் அனந்தவர்மன் சோடகங்கன்
பின்னையவர்ராஜா ஜெகன்னாத் தேவ்
இறப்புகி.பி. 1300
மதம்சமணம்

சிந்தாமோனி தோபா (Chintamoni Dhoba) (இறப்பு: பொ.ச 1300), இந்தியாவின் மேற்கு வங்காளத்திலுள்ள தல்பூம் பிராந்தியத்தின் ஆட்சியாளராக இருந்தார். அம்பிகாநகரில் (தற்போது பாங்குரா) தலைநகரை நிறுவினார். சிந்தாமோனி தோபி இனத்தைச் சேர்ந்தவர். இந்த பர்கானாக்களில் பயன்படுத்தப்படும் 'பை' அல்லது தானிய அளவு 'சிந்தமோன் பை' என்று அழைக்கப்பட்டது.[1]

இவரது ஆட்சி குறுகிய காலத்திற்கே இருந்தது, பின்னர், இவரது இராச்சியம் இராசத்தானில் இருந்து தார் பர்மர் குலத்தின் ஜகன்னாத் தேவ் என்பவரால் இணைக்கப்பட்டது. இவரது குடும்பம் 700 ஆண்டுகள் இப்பகுதியை ஆட்சி செய்தது.

சான்றுகள்[தொகு]

  1. Office, West Bengal (India) Census; Mitra, Asok (1952) (in en). District Handbooks: Birbhum. s.n. Guha Ray. https://books.google.com/books?id=nLfc1iUL7ysC&q=Chintamani+Dhoba&dq=Chintamani+Dhoba. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தாமோனி_தோபா&oldid=3648161" இலிருந்து மீள்விக்கப்பட்டது