சகர் அன்சாரி
சகர் அன்சாரி | |
---|---|
பிறப்பு | 27-டிசம்பர்-1939 அவுரங்காபாத், மகாராட்டிரா, இந்தியா |
தொழில் | உருது கவிஞர், மொழியியலாளர், பேராசிரியர் மற்றும் உருது துறையின் தலைவர், கராச்சி பல்கலைக்கழகம் |
மொழி | உருது |
தேசியம் | பாக்கித்தானியர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | தம்கா-இ-இம்தியாசு (2006) |
சகர் அன்சாரி (Sahar Ansari), TI ( உருது : سحر انصاری ) (பிறப்பு: 27 டிசம்பர் 1939, அவுரங்காபாத், மகாராட்டிரா ) உருது மொழி கவிஞர் மற்றும் பாக்கித்தானின் கராச்சியைச் சேர்ந்த மொழியியலாளர் ஆவார். கராச்சி பல்கலைக்கழகத்தில் உருது துறையின் பேராசிரியராகவும் தலைவராகவும் தொடர்ந்து பணியாற்றினார்.
சகருக்கு 2006 ஆம் ஆண்டு பாக்கித்தான் அரசால் தம்கா-இ-இம்தியாசு என்ற விருது வழங்கப்பட்டது.
சர்ச்சை[தொகு]
2018 ஆம் ஆண்டு கராச்சி பல்கலைக்கழகத்தின் சக பெண் பேராசிரியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அன்சாரி குற்றம் சாட்டப்பட்டார். கூறப்படும் துன்புறுத்தல் சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. மேலும் அதன் பின்னர் இரண்டு குழுக்களின் விசாரணையில் உள்ளது. [1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Yousafzai, Arshad (29 January 2018). "Dr Sahar Ansari found guilty of sexually harassing fellow KU professor" (in en). The News (Pakistan). https://www.thenews.com.pk/print/274166-dr-sahar-ansari-found-guilty-of-sexually-harassing-fellow-ku-professor.