குமரகுருபரர் நூல்கள் பற்றிய கதைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குமரகுருபரர் நூல்கள் எந்தச் சூழலில் தோன்றின என்பது பற்றிய கதைகள் மு. அருணாசலம் கையெழுத்துக் குறிப்புகளில் இருந்தன. அவை நூலாக்கப்பட்டுள்ளன. [1]

புலவர் புராணம் நூலில் குமரகுருபரர் பற்றிய பாடல்கள் 24 உள்ளன.

கதை கலந்து சொல்லும் நூல்கள்[தொகு]

மொழிநடை[தொகு]

இவரது பாடல்களில் வடசொற்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பால லோசன பானு விலோசன பரம லோசன பத்த சகாயமா
கால கால த்ரிசூல கபால வேகம் பசாம்ப கடம்பவனேசனே[4]

மேற்கோள்[தொகு]

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 17-ஆம் நூற்றாண்டு பாகம் 1, தி பார்க்கர் அச்சகம், முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு மார்கழி 2005 - அனுபந்தங்கள்
  2. மேற்படி நூல் பக்கம் 51 முதல்
  3. அனுபந்தம் 1
  4. மேற்படி நூல் எடுத்துக்காட்டு பக்கம் 61