காமரூப பால வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமரூப பால இராச்சியம்
காமரூப பால வம்சம்
900–1100
தலைநகரம்ஹர்ரூபேஷ்வர் (தற்கால தேஜ்பூர்),
துர்ஜெயா (தற்கால வடக்கு குவகாத்தி),
காமரூப நகரம் (தற்கால வடக்கு குவகாத்தி)
சமயம்
இந்து
அரசாங்கம்முடியாட்சி
மகாராசாதி இராசன் 
• 900 - 920
பிரம்ம பாலர்
• 920 – 960
இரத்தின பாலர்
• 960 – 990
இந்திர பாலர்
• 990 – 1015
கோபாலர்
• 1015 – 1035
ஹர்ச பாலர்
• 1035 – 1060
தர்ம பாலர்
• 1075 – 1100
ஜெய பாலன்
வரலாற்று சகாப்தம்மத்தியகாலம்
• தொடக்கம்
900
• முடிவு
1100
முந்தையது
பின்னையது
[[மிலேச்ச அரசமரபு]]
Kachari kingdom
சுதியா நாடு
Khen dynasty
அகோம் பேரரசு

காமரூப பால வம்சம், காமரூப பேரரசை கிபி 900 முதல் 1100 முடிய ஆண்ட வங்காளத்த்தின் பால வம்சத்தவர்களின் வழித்தோன்றல்கள் ஆவார்.

வங்காளத்தை ஆண்ட பாலர்கள் பௌத்த சமயத்தை பின்பற்றினர். ஆனால் காமரூப பால வம்சத்தவர்கள் இந்து சமயத்தை பின்பற்றினர்.

காமரூப பால வம்சத்தின் அழிவின் போது, கௌட மன்னர் இராம பாலன் (1072-1126) காமரூபப் பேரரசைக் கைப்பற்றி 1075-இல் காமரூப பால வம்சத்தினரை முடிவுக்கு கொண்டு வந்தார்.

காமரூப பாலப் பேரரசர்கள்[தொகு]

  • பிரம்ம பாலன் (900-920)
  • இரத்தின பாலன் (920-960)
  • இந்திர பாலன் (960-990)
  • கோ பாலன் (990-1015)
  • ஹர்ச பாலன் (1015-1035)
  • தர்ம பாலன் (1035-1060)
  • ஜெய பாலன் (1075-1100)

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • Sircar, D. C. The Bhauma-Naraka or the Pala Dynasty of Brahmapala, The Comprehensive History of Assam, ed H. K. Barpujari, Guwahati, 1990.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமரூப_பால_வம்சம்&oldid=2791411" இலிருந்து மீள்விக்கப்பட்டது