1934 ஏயர் பிரான்சின் விபுல்ட் 282டி விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஏயர் பிரான்சின் விபுல்ட் 282டி விபத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
1934 ஏயர் பிரான்சின் விபுல்ட் 282டி விபத்து
1934 Air France Wibault 282T crash
விபத்து சுருக்கம்
நாள்1934, மே 9
சுருக்கம்நிலப்பரப்பில் கட்டுப்படுத்தப்பட்ட வானூர்தி
இடம்ஆங்கிலக் கால்வாய்
பயணிகள்3
ஊழியர்3
உயிரிழப்புகள்6
தப்பியவர்கள்0
வானூர்தி வகைவிபுல்ட் 282டி-12
இயக்கம்ஏர் பிரான்சு
வானூர்தி பதிவுF-AMHP
பறப்பு புறப்பாடுலே பௌர்கேட் விமான நிலையம், பாரிஸ்,  பிரான்ஸ்
சேருமிடம்கிராய்டன் விமான நிலையம், சர்ரே,  ஐக்கிய இராச்சியம்

ஏயர் பிரான்சின் விபுல்ட் 282டி விபத்து (Air France Wibault 282T crash) எனும் இந்த வானூர்தி விபத்து, 1934-ம் ஆண்டு மே 9-ம் நாளன்று, கட்டுபாட்டை இழந்து இங்கிலாந்தின் 'கென்ட்' (Kent) பிராந்தியத்தில் உள்ள ஆங்கில கால்வாய்க்குள் (English Channel) விழுந்து உடனடியாக மூழ்கியது. விபுல்ட் 282டி-12 (Wibault 282T-12) வகையைச் சார்ந்த (பதிவு எண்:F-AMHP) இவ்வானூர்தி விபத்தில், பயணித்த 6 பேர்களும் பலியாகினர்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-19.