எரத்ன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

6°47′00″N 80°22′00″E / 6.78333°N 80.36667°E / 6.78333; 80.36667

எரத்ன

எரத்ன
மாகாணம்
 - மாவட்டம்
சபரகமுவா
 - இரத்தினபுரி
அமைவிடம் 6°48′00″N 80°22′00″E / 6.8000°N 80.3667°E / 6.8000; 80.3667
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 456 (அடி) 138 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 70506
 - +94 45 xxx xxxx
 - SP


எரத்ன (Eratna) அல்லது எரத்னகொடை இலங்கையின் சபரகமுவா மாகாணம், இரத்தினபுரி மாவட்டத்தில்[1] அமைந்துள்ள ஒரு மக்கள் குடியிருப்பாகும்.ஏ-4 நெடுஞ்சாலையில் குருவிட்டைநகரை அடைந்து அங்கிருந்து கிழக்குப் பக்கமாக பிரிந்துச் செல்லும் சிறுவீதியூடாக எரத்னவை அடையலாம். 25,000 ஆண்டு வரலாற்றைக் கொண்ட பட்டதொட குகை, பட்டதொம்ப குகை ஆகிய இரண்டு குகைகள் இங்கு அமைந்துள்ளன.[2] சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு பாதை எரத்ன வழியாகச் செல்கிறது.

ஆதாரம்[தொகு]

  1. அமைவிடம் பற்றிய தகவல்கள்
  2. "இலங்கையின் குகைகள்". Archived from the original on 2008-06-18. பார்க்கப்பட்ட நாள் 2009-04-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரத்ன&oldid=3545961" இலிருந்து மீள்விக்கப்பட்டது